சதாரா மாலதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உயர் பாவை - 30 - சதாரா மாலதி

உனக்கே யாம் ஆட்செய்வோம்  எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நாராயணனே நமக்கே பறை தருவான் என்று முதல்…

உயர் பாவை - 29 - சதாரா மாலதி

கறவைகள் பின் சென்று.... எத்தனையோ விதத்தில் தன் காதலைச்சொல்லி தான் வேறு ஒரு பிடிப்பில் வாழ்ந்த…

உயர் பாவை - 28 - சதாரா மாலதி

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா… பகைவரை வெற்றி காணும் சிறப்புடையவனே! கோவிந்தனே! என்று ஆரம்பிக…

உயர் பாவை - 27 - சதாரா மாலதி

மாலே!... என் மேல் மயக்கம் கொண்டவனே! என்று அழைத்தாள் ஆண்டாள். உனக்கு எப்படித்தெரியும்? நான் சொல…

உயர் பாவை - 26 - சதாரா மாலதி

ஒருத்தி மகனாய்ப்பிறந்து தேவகி மகனாய்ப் பிறந்து யசோதை மகனாய் வளர்ந்து என்று சொல்லாமல் பெற்றதொர…

உயர் பாவை - 25 - சதாரா மாலதி

அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி  கண்ணனைக் காணும் வரை அது வேண்டும் இது வேண்டும் என்று நினைத்…

உயர் பாவை - 24 - சதாரா மாலதி

மாரிமலைமுழைஞ்சில்....  பலமுறை பார்த்துப் பழகின கோபிகைகள் இந்த முறை நடந்து கொள்வது விசித்திரமா…

உயர் பாவை - 23 - சதாரா மாலதி

அங்கண் மாஞாலத்தரசர்.... ஆய்ச்சிகள் மனக்கிடக்கை இன்னும் பரிபூரணமாகத் தெரியவரவில்லை என்று கண்ணன…

உயர் பாவை - 22 - சதாரா மாலதி

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி....  ஆச்சாரியனையும் பிராட்டியையும் கிட்டி அவர்களால் பூரணமாக அருள்செய…

உயர் பாவை - 21 - சதாரா மாலதி

முப்பத்துமூவர் அமரர்க்கும் முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்.... ஊரார் இசைவு வேண…

உயர் பாவை - 20 - சதாரா மாலதி

எப்பேர்ப்பட்ட வல்லவரையும் பொருள் சொல்வதில் தடுமாற வைக்கும் பாசுரம் இது.  குத்து விளக்கெரிய கோ…

உயர் பாவை - 19 - சதாரா மாலதி

உந்துமதக்களிற்றன் ஓடாத தோள்வலியன் 'பொழிகின்ற மதத்தைக்கொண்ட யானைகளை உடையவனும் போர்க்களத்தி…

உயர் பாவை - 18 - சதாரா மாலதி

உம்பர் கோமானே உறங்காதெழுந்திராய் [அம்பரமே தண்ணீரே சோறே] மாளிகைக்குள் வந்த கோபிகள் நந்தகோபரையு…

உயர் பாவை - 17 - சதாரா மாலதி

ஆசாரியனின்றி ஆத்மசேமமில்லையா? 16வது பாசுரத்தில் புதியதொரு விஷயத்தை விரித்துப் பேசுகிறாள் ஆண்ட…

உயர் பாவை - 16 - சதாரா மாலதி

எல்லே! இளங்கிளியே திருப்பாவையாகிறது இப்பாட்டிறே என்று சொல்லப்பட்ட ஏற்றம் பெற்றது இந்தப் பாசுர…

உயர் பாவை - 15 - சதாரா மாலதி

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் தான் முன்னதாக எழுந்திருந்து எல்லாரையும் எழுப்பி வழிநடத்த…

உயர் பாவை - 14 - சதாரா மாலதி

புள்ளின் வாய்க்கீண்டானை காலம் மிகவும் அருமையானது. அருகிக்கொண்டே வருவது. கட்வாங்கர் என்று ஒரு …

உயர் பாவை - 13 - சதாரா மாலதி

அநியமத்துக்கும் அதே பாராட்டு கீழ்ப் பாசுரத்தில் நியமத்துடன் நடந்த கோபாலனை குற்றமொன்றில்லாத கோ…

மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை