டிசம்பர், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆண்டாள் - அவள் அரங்கனை ஆண்டாள்

மார்கழி மாதம் பிறக்கிறது என்பதை நினைத்தால் உடனே நினைவிற்கு வருபவை ஆண்டாளும், அவள் அருளிய திருப்பாவ…

பாடல்30 வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைக…

பாடல்29 சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்; பெற்றம்மேய்த…

பாடல்28 கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்! அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி…

பாடல்27 கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் …

பாடல்26 மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவனகேட்டியேல், ஞாலத்தை எல்லாம் ந…

பாடல்25 ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலா னாகித் தான்தீங்கு …

பாடல்24 அன்று இவ் வுலகம் அளந்தாய்! அடிபோற்றி சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் ச…

பாடல்23 மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொ…

பாடல்22 அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான பங்கமாய்: வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கம் இருப்பார்போல்,…

பாடல்21 ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளற்பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்…

பாடல்20 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்பம் உடையாய்!…

பாடல்19 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூ…

பாடல்18 உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன், நந்த கோபாலன் மருமகளே, நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! …

பாடல்17 அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா! எழுந்திராய்; கொம்பனார்க் கெல்ல…

பாடல்16 நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே; மணிக்கதவ…

பாடல்15 எல்லே இளங்கிளியே; இன்னம் உறங்குதியோ? சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன் வல்லை…

பாடல்14 உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பால்வாய் கூம்பினகாண் செங்…

பாடல்13 புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய், பிள்ளை…

பாடல்12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்…

பாடல்11 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத …

பாடல்10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முட…

பாடல்9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம…

பாடல்8 கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்…

பாடல்7 கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே காசும் பிற…

பாடல்6 புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய்! …

பாடல்5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக…

பாடல்4 ஆழி மழைக்கண்ணா! ஒன்றும்நீ கைகரவேல் ஆளியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போ…

பாடல்3 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள்நம் பாவைக்குச் சாற்றுநீர் ஆடினால் தீங்கின்றி நாடெல்லாம…

பாடல்2 வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்…

பாடல்1 மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்…

மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை